Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts

Tuesday, September 9, 2025

நவராத்திரி காலத்தில் பிள்ளையாருக்கு அர்ப்பணிக்கும் 16 போற்றிகள்

ஓம் அகர முதல்வா போற்றி!  

ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!  

ஓம் ஆனை முகத்தோய் போற்றி!  

ஓம் இந்தின் இளம்பிறை போற்றி!  

ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!  

ஓம் உமையவள் மைந்தா போற்றி!  

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!  

ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!  

ஓம் ஐங்கரனே போற்றி!  

ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!  

ஓம் கற்பக் களிறே போற்றி!  

ஓம் பேழை வயிற்றோய் போற்றி!  

ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!  

ஓம் வெள்ளிக்கொம்பா விநாயகா போற்றி!  

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!  

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!  


கு.உமாறமணன் 

மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல் முறைகள்.

அறிமுகம் மட்டக்களப்பு (Batticaloa) — இலங்கையின் கிழக்குக் கடற்கரை மண்டலத்தில் அமைந்த ஒரு முக்கிய பிராந்தியம். இது அதன் லாகூன் (ஆறு) (lagoon...